தம்பியைத் தாக்கிய அண்ணன் மீது வழக்கு

78பார்த்தது
தம்பியைத் தாக்கிய அண்ணன் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துார் ஜி. எச். நகரைச் சேர்ந்தவர் ராஜி மகன் குமார், 26; இவரது அண்ணன் சக்திவேல், 36; குமார்

தனக்கு சொந்தமான ஜே. சி. பி. , இயந்திரத்தை அவரது வீட்டின் முன் நிறுத்தி பூஜை போட்டார்.

பூஜைக்கு தன்னை அழைக்காததை கண்டித்து சக்திவேல், குமாரிடம் தகராறில் ஈடுபட்டு, கொடுவாளால் வெட்டினார்.

புகாரின்பேரில், சக்திவேல் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி