உளுந்தூர்பேட்டை - Ulundurpet

உளுந்தூர்பேட்டை: கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

உளுந்துார்பேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே இருவர் கஞ்சா வைத்திருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் உளுந்துார்பேட்டை நகராட்சி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் சுரேந்தர், 19; உளுந்துார் பேட்டை பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த, 16; வயசு சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் கஞ்சா வைத்தியிருந்தது தெரியவந்தது. உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி
Oct 10, 2024, 03:10 IST/உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை: கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

Oct 10, 2024, 03:10 IST
உளுந்துார்பேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே இருவர் கஞ்சா வைத்திருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் உளுந்துார்பேட்டை நகராட்சி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் சுரேந்தர், 19; உளுந்துார் பேட்டை பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த, 16; வயசு சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் கஞ்சா வைத்தியிருந்தது தெரியவந்தது. உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.