முன்னாள் கிரிக்கெட் வீரரின் தாய் சடலமாக மீட்பு

80பார்த்தது
முன்னாள் கிரிக்கெட் வீரரின் தாய் சடலமாக மீட்பு
முன்னாள் கிரிக்கெட் வீரர் சலில் அன்கோலாவின் தாயார் நேற்று (அக்., 04) புனேவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். டெக்கான் ஜிம்கானா பகுதியில் உள்ள குடியிருப்பில் மாலா அசோக் அன்கோலாவின் (77) உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரது பணிப்பெண் குடியிருப்புக்கு வந்த பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அவர் மனநலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி