பெண் பலாத்காரம் ஆசாமி மீது வழக்கு

82பார்த்தது
கல்வராயன்மலையில் உள்ள பண்ணியப்பாடி சேர்ந்த சீனுவாசன் மனைவி பொட்டியம்மாள், 50.
இவர் கடந்த 13ம் தேதி தனது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் பொட்டியம்மாளை பலாத்காரம் செய்தார். பின்னர், இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மாணிக்கம், அவரது மனைவி செல்லம்மாள் ஆகியோர் சேர்ந்து பொட்டியம்மாளை திட்டி தாக்கியுள்ளனர்.


பொட்டியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் மாணிக்கம், அவரது மனைவி செல்லம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி