தியாகதுருகம் குன்னியூர் மக்கள் முதலமைச்சரிடம் வேண்டுகோள்

79பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள குன்னியூர் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கில் குடியிருந்து வருவதாக கூறி 37 குடும்பத்தின் வீடுகளை அரசு காலி செய்ய சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மறுபரிசீலனை செய்து அப்பகுதியில் 70 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த ஒரு பாதுகாப்பும் வழங்கப்படாமல் வீடுகள் இடிக்கப்பட உள்ளதாக அரசு கூறி வருவதை நிறுத்த வேண்டி தமிழக அரசு முதலமைச்சரிடம் அப்பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள் இன்று(செப்.20) வேண்டுகோள் வைத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி