சின்னசேலம் அருகே மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
சின்னசேலம் பழைய பஸ் நிலையத்தில் இன்று(செப்.24) சிபிஎம் கட்சியை சேர்ந்த சிஐடியு சங்கத்தினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஏழுமலை மற்றும் மாநில செயலாளர் மோகன் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி மேலும் பொது மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிஐடி சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி