சங்கராபுரம் அருகே கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு

54பார்த்தது
சங்கராபுரம் அருகே கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பொய்குனம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவர் விவசாயி இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று (ஜூன் 15) வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த 40 அடி ஆழ தரைக் கிணற்றில் விழுந்தது. சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் நேரில் சென்று பசுவை உயிருடன் மீட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி