கள்ளக்குறிச்சி ஆட்சியர் கூட்டரங்கில் மக்கள் குறைகேட்பு

83பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று(செப்.23) மக்கள் குறை கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு மனு கொடுத்து வருகின்றனர். அனைத்து துறையைச் சார்ந்த அதிகாரிகளும் ஒன்று கூடி இப்பகுதியில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி