சீசிங் ராஜாவின் உடலை பார்த்து கதறி அழுத மகள்

74பார்த்தது
சீசிங் ராஜாவின் உடலை பார்த்து கதறி அழுத மகள்
சென்னையில் இன்று (செப். 23) பிரபல ரவுடி சீசிங் ராஜா போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இதையடுத்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட சீசிங் ராஜாவின் உடலை பார்த்து அவரின் மகள் கதறி அழுதார், செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டீர்களே என கத்தியபடி அவர் இருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பிணவறை வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி