சீசிங் ராஜாவின் மார்பு மற்றும் மேல் வயிற்றை துளைத்த குண்டுகள்

53பார்த்தது
சீசிங் ராஜாவின் மார்பு மற்றும் மேல் வயிற்றை துளைத்த குண்டுகள்
பெரம்பூரில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ல் கூலிப்படையினரால் கொடூரமாக கொல்லப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ரவுடி சீசிங் ராஜாவை நேற்று (செப்.22) கைது செய்த போலீசார் இன்று (செப். 23) சென்னையில் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். சீசிங் ராஜாவின் மார்பு மற்றும் மேல் வயிற்றில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி