வங்கதேச அணிக்கு பீல்டிங் செட் செய்தது ஏன்? ரிஷப் பந்த்

54பார்த்தது
வங்கதேச அணிக்கு பீல்டிங் செட் செய்தது ஏன்? ரிஷப் பந்த்
இந்தியா - வங்கதேச டெஸ்ட் போட்டி முடிந்த பின் எதிரணிக்காக பீல்டிங் செட் செய்து கொடுத்த இந்த செயல் குறித்து பதில் அளித்து ரிஷப் பண்ட் கூறியதாவது, யாருக்கு எதிராக விளையாடினாலும் நாம் விளையாடும் கிரிக்கெட்டின் தரம் எப்போதும் முன்னேற வேண்டும் என்று அஜய் ஜடேஜா சொல்வார். அந்த சூழ்நிலையில் மிட் விக்கெட் திசையில் பீல்டர்கள் இல்லாததை நான் பார்த்தேன். மற்றொரு பக்கத்தில் 2 பீல்டர்கள் ஒரே இடத்தில் இருப்பதை பார்த்தேன். எனவே அதில் ஒருவரை மிட் பீல்ட் திசைக்கு நகர்த்துமாறு சொன்னேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி