தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் விசாரணை

60பார்த்தது
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் எஸ். ரவிவர்மன் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி