மலம் கழிப்பதை அடக்கினால் மாரடைப்பு வரலாம்

64பார்த்தது
மலம் கழிப்பதை அடக்கினால் மாரடைப்பு வரலாம்
மலம் கழித்தல் உணர்வு என்பது ஒரு இயற்கையாக நடைபெறும் செயல். அவசரமாக மலம் கழிக்கும் எண்ணம் வந்தால் பலரும் அதை அடக்கி வைத்து கொள்வார்கள். மலம் கழித்தலை அடிக்கடி அடக்கி வைத்தால் அது மலச்சிக்கலாக மாற நேரிடும், மணிக்கணக்கில் அடக்கி வைக்கும் போது இன்னும் நிலைமை மோசமாகி விடும். இதனால் மலம் கழிக்கும் போது இரத்தம், வலி மற்றும் பைல்ஸ் பிரச்சினை போன்றவற்றை சந்திக்க நேரிடும். மலத்தை அடக்கினால் இருதய அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வரவும் வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி