விஷ வண்டு கடியால் 15 பேர் அவசர பிரிவில் சேர்ப்பு

61பார்த்தது
விஷ வண்டு கடியால் 15 பேர் அவசர பிரிவில் சேர்ப்பு
சின்னசேலம் அருகே அம்மாகளத்தூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் உலக நல்லூர் செல்லும் சாலை ஓடையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய சுமார் 13 நபர்களை கதண்டு வண்டு கடித்தது. காலை 11.30 மணிக்கு கடித்தது பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி