வாணாபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

60பார்த்தது
ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட, வாணாபுரம் ஊராட்சி புது காலணியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 2. 45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மழை நீர் வடிகால் வாய்க்கால் பணியினை அளவுமானி மூலமாக அளவிட்டு பார்த்தும், ஜல்லி கலவைகளின் தரம் மற்றும் வாய்க்காலின் உயரம், அகலம், நீளம் உள்ளிட்டவைகளை திட்ட மதிப்பீட்டில் உள்ளவாறு உள்ளதா என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எம். எஸ். பிரசாந்த் அளவீடு செய்து ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி