சென்னையில் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்

59பார்த்தது
சென்னையில் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்
சென்னையில் நாளை (செப்.26) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் தடை ஏற்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள பெரியார் நகர், சிட்கோ - திருமுல்லைவாயல், தில்லை கங்கா நகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

தொடர்புடைய செய்தி