சாலை பணிகளின் உறுதி தன்மையை குறித்து ஆட்சியர் ஆய்வு

54பார்த்தது
சாலை பணிகளின் உறுதி தன்மையை குறித்து ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரம் ஊராட்சியில் பெரிய பகண்டை சாலை முதல் புதூர் சாலை வரை புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையின் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம். எஸ். பிரசாந்த், இன்று (15. 07. 2024) நேரில் பார்வையிட்டு, பொருட்களின் உறுதி தன்மை குறித்து தர நிர்ணய மதிப்பீடு முறையில் சோதனை செய்தார்கள்.

தொடர்புடைய செய்தி