சாதி வன்முறைகளை ஒழிக்க நீதிபதி சந்துரு குழு அறிக்கை

80பார்த்தது
சாதி வன்முறைகளை ஒழிக்க நீதிபதி சந்துரு குழு அறிக்கை
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்திடவும், வழிமுறைகளை வகுத்திடவும் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. தமிழகத்தில் தற்போது சாதி ரீதியான மோதல்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், நீதிபதி சந்துருவின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

தொடர்புடைய செய்தி