"இதுவொரு பொன்மாலைப் பொழுது"

79பார்த்தது
"இதுவொரு பொன்மாலைப் பொழுது"
அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டிற்கு வருகை தந்த கவிஞர் வைரமுத்து குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், முத்தமிழறிஞர் கலைஞர் பெரிதும் விரும்பிய கம்பீரத் தமிழ் இன்று எனது இல்லம் வருகை தந்தது. பெரும் மகிழ்ச்சி. என் இல்லமும், என் உள்ளமும் தங்கள் பாடல் வரிகளைப் பாடாத நாளில்லை! என் வாழ்நாளில் "இதுவொரு பொன்மாலை பொழுது" என தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு இயல்பான ஒன்று என கூறப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி