போதை இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை

65பார்த்தது
போதை இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை
கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவர், செல்வபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது, உறவினர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, ஏற்கெனவே இருந்த முன்பகை காரணமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, கோபாலகிருஷ்ணனை 4 பேர் ஓடஓட விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டிக் கொன்றனர். தகவல் அறிந்த போலீசார், கோபாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேரை செல்வபுரம் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி