இந்திர ஏகாதசி: சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள்

81பார்த்தது
இந்தாண்டு இந்திர ஏகாதசி புரட்டாசி சனிக்கிழமையுடன் இணைந்து வருவது சிறப்பு வாய்ந்ததாகும். பல பெருமாள் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ அமர்நாத் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்புடைய செய்தி