ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதித்த இந்தியர்

57பார்த்தது
சித்தார்த்தா அகர்வால் என்ற 49 வயது நபர், ஆகஸ்ட் 29 அன்று, ஆங்கிலக் கால்வாயை நீந்தி, சாதனை படைத்துள்ளார். இவர், 42 கிமீ நீர்வழிப்பாதையை நீந்த 15 மணி 6 நிமிடங்கள் எடுத்தார். பெங்களூருவைச் சேர்ந்த நீச்சல் வீரரான இவர் கால்வாயைக் கடப்பதற்கான முயற்சியை முதன்முதலில் 2018 இல் எட்டு பேர் கொண்ட ரிலே குழுவுடன் தொடங்கினார். 49 வயதில் ஆங்கிலக் கால்வாயை நீந்தி சாதனை படைத்த மிக அதிக வயதான இந்தியர் என்ற பெருமையை சித்தார்த்தா பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி