இந்தியன் ஆயில் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்

84பார்த்தது
இந்தியன் ஆயில் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்
சென்னை தண்டையார்பேட்டை 300க்கும் மேற்பட்ட இந்தியன் ஆயில் முனைய டேங்கர் லாரிகள் இன்று ஒருநாள் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். இதனால், சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் பணி முடக்கமாகியுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் சர்வாதிகாரமாக நடந்து கொள்வதாகவும் அவர்களது செயல்பாடுகளால் அதிக பண இழப்பு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டி இந்த ஸ்டிரைக் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி