இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி: மழையால் தடை

64பார்த்தது
இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி: மழையால் தடை
நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (அக்.16) காலை 9:30 மணிக்கு பெங்களூருவில் தொடங்க இருந்தது. ஆனால் காலை முதலே பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தால், டாஸ் கூட போட முடியாமல் போட்டி கைவிடப்படதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் நியூசிலாந்து அணி இலங்கையில் மண்ணில் 2 டெஸ்டிலும் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி