குரூப் 4 பணியிடங்கள் அதிகரிப்பு- அக்டோபரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

51பார்த்தது
குரூப் 4 பணியிடங்கள் அதிகரிப்பு- அக்டோபரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. தேர்வுக்கு பின் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், பணியிடங்களை மேலும் அதிகரிக்க கோரிக்கை எழுந்த நிலையில், அக்டோபர் முதல் அல்லது 2-வது வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி