தாஜ்மஹால் வழக்கில் உ.பி. அரசுக்கு உத்தரவு

80பார்த்தது
தாஜ்மஹால் வழக்கில் உ.பி. அரசுக்கு உத்தரவு
மாசடைவதிலிருந்து தாஜ் மஹாலை பாதுகாக்கும் தொலைநோக்குத் திட்டத்தை 2 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரப்பிரதேச அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆக்ராவில் அதிகரித்து வரும் காற்று மாசை குறைக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி