கோடை காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்க ஆலோசனை

52பார்த்தது
கோடை காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்க ஆலோசனை
தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால், வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மேலும், இந்த வெயிலை சமாளிக்க ஃபேன், ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்டவற்றை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோடை காலத்தில் தங்கு தடையின்றி மக்களுக்கு மின்சாரம் வழங்குவது தொடர்பாக இன்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் மின்சாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி