தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 10 செ.மீ. மழை பதிவு

68பார்த்தது
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 10 செ.மீ. மழை பதிவு
தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் சில நாட்களாக மழை அல்லது கன மழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாகவே மழையானது மாநிலத்தின் பல இடங்களில் கொட்டி தீர்க்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி பெரியகுளம் – 9, கரியகோவில் அணை, கோபி, கமுதியில் தலா 7 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது.

தொடர்புடைய செய்தி