போதைப் பொருள் பற்றி தகவல் கொடுத்தால் ஆட்சியர் ஆகலாம்

66பார்த்தது
போதைப் பொருள் பற்றி தகவல் கொடுத்தால் ஆட்சியர் ஆகலாம்
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மரணங்களை தொடர்ந்து போதைப் பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயம் தொடர்பான குற்றங்களை தடுக்க மற்ற மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் திருச்சியில் போதைப்பொருள் குறித்து அதிக தகவல் தரும் மாணவர் ஒரு நாள் ஆட்சியராக செயல்படலாம் என அம்மாவட்டத்தின் ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி