இந்தியாவின் நிலைமை கடந்த 10 ஆண்டுகளில் மாறியிருப்பது எனக்கு திருப்தி அளிக்கிறது. எந்த நாடும் தனது கடந்த காலத்தை அழித்து மறைப்பதன் மூலம் வளர்ச்சி அடைய முடியாது என
பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் முந்தைய ஆட்சியாளர்கள் நமது புனித தலங்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் அசாமில் அமைதி திரும்பியுள்ளது. 7,000க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.