'நான் ஜாதி பார்த்திருந்தால் எடப்பாடியை முதல்வராக ஆக்கியிருக்க மாட்டேன்'

8900பார்த்தது
'நான் ஜாதி பார்த்திருந்தால் எடப்பாடியை முதல்வராக ஆக்கியிருக்க மாட்டேன்'
அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்வதாக சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனக்கு குறிப்பிட்ட ஜாதியினர்தான் சொந்தம் என்றெல்லாம் கிடையாது. ஜெயலலிதாவும் ஜாதி பார்த்து பழகியவர் இல்லை. நான் ஜாதி பார்த்திருந்தால் எடப்பாடியை முதல்வராக ஆக்கியிருக்க மாட்டேன். அதிமுகவில் தனது பிரவேசம் தொடங்கியுள்ளதால் கட்சி அழிந்துவிடும் என்று கூற முடியாது என்றார்.

தொடர்புடைய செய்தி