உயிருடன் இருக்கும்வரை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மாட்டேன்

54பார்த்தது
உயிருடன் இருக்கும்வரை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மாட்டேன்
தெலங்கானா மாநிலம், ஜஹீராபாத்தில் தேர்தல் பிராசரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி,`` 2004 - 2009 -ம் ஆண்டு பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்த பின் முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கியது. இதுகுறித்து பிரச்சாரத்தில் பேசிய மோடி, தெலங்கானாவில் முஸ்லிம்களை ஓ.பி.சி என்று ஒரே இரவில் வகைப்படுத்திவிட்டது. நான் உயிருடன் இருக்கும் வரை தலித், பழங்குடியின மற்றும் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கவிடமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி