செருப்பால் அடிப்பேன்.. சீறிய நடிகை

57248பார்த்தது
செருப்பால் அடிப்பேன்.. சீறிய நடிகை
புஷ்பா படத்தின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை அனசுயா பரத்வாஜ் காதலர் தினத்தன்று தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார். இதை பார்த்த ரசிகர்கள் சிலர், இருவருடைய ஜோடி பொருத்தமும் சரியில்லை. காசுக்காக அவரை திருமணம் செய்துள்ளீர்களா என கேள்வி எழுப்பினர். இதனால் கோபமடைந்த அவர், ‘காசை தாண்டி முதலில் சிந்திக்க கற்றுக்கொள். என் கணவரிடம் மட்டும்தான் காசு இருக்கிறதா? என்னிடம் இல்லையா? உன்னை நான் செருப்பால் அடிப்பேன்’ என கூறியுள்ளார்.