மக்களவைத் தேர்தலில் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டேன்: விஜயபிரபாகரன்

66பார்த்தது
மக்களவைத் தேர்தலில் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டேன் என தேமுதிகவின் விஜயபிரபாகரன் பேட்டியளித்துள்ளார். விருதுநகர் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின் செய்தியாளர்களை சந்தித்த விஜயபிரபாகரன், விருதுநகர் தொகுதியில் தபால் ஓட்டுகள் முறையாக எண்ணப்படவில்லை. 13வது சுற்றுக்கு பிறகு 18வது சுற்று எண்ணி முடிவு அறிவிக்கப்பட்டது. 2026 தேர்தலில் போட்டியிடுவேனா என்பது பற்றி அப்போது தான் முடிவு செய்ய முடியும்" என்று கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ்18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி