மாணவர்களின் கஷ்டம் எனக்குத் தெரியும்- பொன்முடி

83பார்த்தது
மாணவர்கள் 2 மொழிகளை படிப்பதே எவ்வளவு கஷ்டம் என்பது ஒரு பேராசிரியராக எனக்குத் தெரியும் என அமைச்சர் பொன்முடி பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, "தேசிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை ஏற்றுக் கொள்கிறோம். இருமொழிக் கொள்கையால்தான் தமிழ்நாடு உலகளவில் சிறப்பான மாநிலமாக திகழ்கிறது. மாணவர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறுதான் கல்வி திட்டங்களை உருவாக்கியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி