தலைநகர் டெல்லியில் நில அதிர்வு

60பார்த்தது
பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து டெல்லியிலும் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. பாகிஸ்தானில் இன்று (செப்டம்பர் 11) பகல் 12.58 மணிக்கு பூமிக்கு அடியில் 33 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8ஆக பதிவானது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி