பாம்பு வீடு தேடி வரும்... இந்த மரங்களை வளர்த்தால்

70பார்த்தது
பாம்பு வீடு தேடி வரும்... இந்த மரங்களை வளர்த்தால்
சந்தன மரங்களுக்குள் இருக்கும் மைக்ரோக்ளைமேட் மற்றும் குளிர்ச்சியான சூழ்நிலை காரணமாக சந்தன மரங்கள் பல்வேறு பாம்பு இனங்களுக்கு சிறந்த வாழ்விடமாக விளங்குகின்றன. சந்தனத்தின் வாசனை பாம்புகள் தங்கள் இரை அல்லது எதிரிகளிடமிருந்து இருப்பதை மறைக்க உதவுகிறது. மேலும், ஆலமரம், ரப்பர் மரம், மா மரம் மற்றும் யூகலிப்டஸ் மரங்கள் பாம்புகளை அதிகமாக ஈர்க்கும். ஆகையால், இம்மரங்களை வீட்டில் வளர்ப்பதை தவிர்ப்பது நல்ல்து.

தொடர்புடைய செய்தி