பணிச்சுமை காரணமாக ஐடி ஊழியர் தற்கொலை

50பார்த்தது
பணிச்சுமை காரணமாக ஐடி ஊழியர் தற்கொலை
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஐடி ஊழியர் சதீஷ்குமார். கடுமையான பணி சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்த சதீஷ், கடந்த மாதம் 29ஆம் தேதி வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். படுகாயமடைந்த அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (செப்., 10) உயிரிழந்தார். சதீஷ்குமாரின் தந்தை அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி