“உங்கள் முத்தத்தில் இளைப்பாறுவேன் என நம்புகிறேன்”

73பார்த்தது
“உங்கள் முத்தத்தில் இளைப்பாறுவேன் என நம்புகிறேன்”
மாரி செல்வராஜ் இயக்கித்தில் இன்று (ஆக.23) 'வாழை’ திரப்படம் ரிலீஸாகியுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “அனைவருக்கும் அன்பின் வணக்கம், இன்று என் நான்காவது திரைப்படமான 'வாழை' வெளியாகிறது. வாழையில், என் வாழ்வின் உச்சபட்ச கண்ணீரையும், கதறலையும் ஒரு திரைக்கதையாக்கி அதை எளிய சினிமாவாக்கி உங்கள் முன் வைக்கிறேன். இனி உங்கள் முத்தத்திலும், அரவணைப்பிலும் கொஞ்சம் இளைப்பாறுவேன் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி