மனைவிக்கு தினமும் போன் செய்த கணவர் கைது

52பார்த்தது
மனைவிக்கு தினமும் போன் செய்த கணவர் கைது
ஜப்பான், ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்த 31 வயதான பெண் ஒருவருக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து 100 அழைப்புகள் வந்துள்ளன. இதுகுறித்து தனது கணவரிடம் கூறியதற்கு அவர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் தனது கணவர் தான் இதை செய்வதை உறுதிசெய்த அப்பெண், போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், மனைவிக்கு தினமும் போன் செய்து மன உளைச்சலை ஏற்படுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி