ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கணவன்.. மனைவி தற்கொலை

53பார்த்தது
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கணவன்.. மனைவி தற்கொலை
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி என்ற நபர் தனது மனைவி மனோன்மணி தம்பதி. முத்துப்பாண்டி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஓராண்டு முன்பே அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விரக்தியில் மனோன்மணி இருந்துள்ளார். இந்நிலையில், தனது 30 சவரன் நகைகளை விற்ற பணத்தையும், கடனாகப்பெற்ற 10 லட்சம் ரூபாயையும் ஆன்லைன் ரம்மியில் கணவர் இழந்ததால் மன உளைச்சலில் மனோன்மணி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி