மனைவியை கொன்று பிணத்துடன் சுற்றிய கணவன் (வீடியோ)

116531பார்த்தது
உ.பி மீரட்டில் கடந்த ஆண்டு நடந்த கொலை மர்மம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முகமது ஷாஹித் என்ற நபர் தனது கர்ப்பிணி மனைவி பர்வீனை பிப்ரவரி 12, 2023 அன்று கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை ஒரு சாக்கு பையில் போட்டு, அதை அப்புறப்படுத்த நீண்ட நேரம் அலைந்துள்ளார். முன்னதாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் குறித்து தகவல் எதுவும் கிடைக்காத நிலையில் போலீசார் குழப்பத்தில் இருந்தனர். பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. கடைசியில் இறந்தவர் விவரம் தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி