மணிப்பூரில் இன்று நிலநடுக்கம்.. 3.5 ரிக்டர் பதிவு..

77பார்த்தது
மணிப்பூரில் இன்று நிலநடுக்கம்..  3.5 ரிக்டர் பதிவு..
வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் சந்தல் பகுதியில் இன்று அதிகாலை 2.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே அசாம், மணிப்பூர் ஆகிய பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால், அங்கு வெள்ளம் கரைப்புரண்டு ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.

தொடர்புடைய செய்தி