மனைவியை கட்டிலில் கட்டி வைத்து கொன்ற கணவன் தற்கொலை

61பார்த்தது
மனைவியை கட்டிலில் கட்டி வைத்து கொன்ற கணவன் தற்கொலை
தென்காசியை சேர்ந்தவர் சந்திரன் (57). இவர் மனைவி சித்ரா. கடந்த 2023-ல் மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கட்டிலில் கட்டி வைத்து சந்திரன் கொலை செய்தார். இவ்வழக்கில் போலீசார் சந்திரனை கைது செய்த நிலையில் ஜாமீனில் அவர் வெளியே வந்தார். பின்னர் சந்திரன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் நேற்று (அக். 13) தற்கொலை செய்துக் கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி