பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்- தென்னாப்பிரிக்கா அணிக்கு 266 ரன்கள் இலக்கு

79பார்த்தது
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்- தென்னாப்பிரிக்கா அணிக்கு 266 ரன்கள் இலக்கு
இந்தியா-தென்னாப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 265 ரன்கள் குவித்துள்ளது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் அதிகப்பட்சமாக அயபோங்கா காகா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி