ஜாமீனில் வந்த குற்றவாளிகளுக்கு இந்துத்துவா அமைப்பு மரியாதை

71பார்த்தது
கர்நாடகாவில் பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் பரசுராம் மற்றும் மனோகர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் நேற்று (அக். 13) அவர்களுக்கு சால்வை போர்த்தி, மலர் தூவி இந்துத்துவா அமைப்பினர் வரவேற்பு அளித்தார்கள். கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை மத சடங்குகளை செய்ய வைத்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: Varthabarati

தொடர்புடைய செய்தி