பெற்றோருடன் செல்லும் குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்

63பார்த்தது
பெற்றோருடன் செல்லும் குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்
கேரள மாநிலத்தில் பைக்கில் பெற்றோருடன் பயணம் செய்யும் 4 வயதுக்கு அதிகமான குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதே போல குழந்தைகளுக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ப கார்களின் பின் இருக்கையில் அமரும் போது சீட் பெல்ட் கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது. விபத்துகளை தடுக்கவும், குழந்தைகளை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கமளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி