கனமழை: தியேட்டரை சுற்றி குளம் போல தேங்கியுள்ள நீர்

56பார்த்தது
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்யும் நிலையில் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியதால் தண்ணீர் சிவதாபுரம் ஊருக்குள் புகுந்தது. ரயில்வே பாலத்தில் 10 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் சித்தர்கோயிலுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் சேலத்தில் உள்ள கைலாஷ் பிரகாஷ் தியேட்டரை சுற்றி மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி