எரிந்த நிலையில் பெண்ணின் அரை நிர்வாண உடல் கண்டெடுப்பு

67பார்த்தது
எரிந்த நிலையில் பெண்ணின் அரை நிர்வாண உடல் கண்டெடுப்பு
மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணாநகர் பகுதியில் 20-21 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் அரை நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது. எஸ்பி அலுவலகம் அருகே நேரில் பார்த்தவர்கள் அப்பெண் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், பலாத்காரம் செய்த பிறகு, உடல் எரிக்கப்பட்டு அந்தப் பகுதியில் வீசப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். அந்த பெண் யார்? என்பது இன்னும் தெரியவில்லை. போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி