மேம்பாலங்களில் விட்ட கார்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்

75பார்த்தது
மேம்பாலங்களில் விட்ட கார்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்
மேம்பாலங்களில் பார்க் செய்யப்பட்ட வாகனங்களை சென்னை மக்கள் தங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார். சென்னையில் நேற்று (அக். 15) கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால் இன்று (அக். 16) தலைநகரில் அதீத கனமழைக்கு வாய்ப்பு குறைவு. அதனால் மக்கள் அச்சமடைய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி